சென்னை: பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.22-ம் தேதி திமுக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.