சென்னை பெட்ரோல் விலை உயர்வு: வைரமுத்து கிண்டல் ட்வீட் dotcom@dinakaran.com(Editor) | Feb 17, 2021 சென்னை: கவிஞர் வைரமுத்து பெட்ரோல் விலை உயர்வு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்; என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள். காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு; உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு
வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்காக ரூ.394.69 கோடியில் அடிப்படை வசதி; அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
நலத்திட்ட உதவிகள் சேரும் வகையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்; பத்திரிகையாளர் நலவாரிய கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு
திருத்தணி கோயிலில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்