×

தமிழிசை சவுந்தரராஜனுக்கு சரத்குமார் வாழ்த்து

சென்னை: புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றிருக்கும் தெலங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Sarathkumar ,Tamilisai Saundarajan , Sarathkumar congratulates Tamilisai Saundarajan
× RELATED பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்.....