×

மும்பையில் முகக்கவசம் அணியாமல் இருந்த 2558 பயணிகளுக்கு அபராதம்

மும்பை: பிப்ரவரி 1 முதல் 14 வரை ரயில்வேயின் பி.எம்.சி மற்றும் மும்பை பிரிவின் கூட்டு இயக்கத்தில் மும்பையில் 2558 பயணிகளிடம்  முகக்கவசம் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து மொத்தம் ரூ .3,28,500 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


Tags : Mumbai , 2558 fined for not wearing helmet in Mumbai
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...