×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்ற நிகழ்வில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

Tags : festival ,Thiruchendur ,Subramania Swami Temple , The festival begins with the flag hoisting at the Subramania Swami Temple in Thiruchendur
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...