×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் முருகன், முத்துராஜ் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நெல்லை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் முருகன், முத்துராஜ் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐ அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 23க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. தங்களுக்கு ஜாமின் வழங்கினால் நீதிமன்றத்தின் நிபந்தனைக்கு கட்டுப்படுவோம் என்று மனுவில் காவலர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். பல மாதங்களாக சிறையில் இருக்கும் தங்களை ஜாமினில் விடுக்க கோரி காவலர்கள் முருகன், முத்துராஜ் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Tags : hearing ,policemen ,Muthuraj ,Murugan ,Sathankulam , Sathankulam
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...