×

வழக்கு பதிவு செய்வதில் குழப்பம்: 9 மணி நேரமாக குளத்தில் மிதக்கும் சடலம்

கோவை: வேடப்பட்டி அருகே நாகராஜபுரம் பகுதியில் உள்ள குளத்தில் கயிற்றால் கழுத்து இருக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் 9 மணி நேரமாக குளத்தில் மிதக்கிறது. தொண்டாமுத்தூர், வடவள்ளி, செல்வபுரம் சரக எல்லையில் குளம் அமைந்த்துள்ளதால் வழக்கு பதிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.



Tags : pool , Confusion in case registration: Corpse floating in pool for 9 hours
× RELATED தை அமாவாசையை முன்னிட்டு கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்