×

நடிகை வாணிஸ்ரீ-யின் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயன்றவர் கைது

சென்னை: பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ-யின் ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு நபர்களுக்கு நிலத்தை விற்று ரூ.10 லட்சம் பெற்ற தமீம் அன்சாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அமைந்தகரையில் 3 கிரவுண்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


Tags : Vanisree ,land , Man arrested for trying to expropriate actress Vanisree's land with fake document
× RELATED தெலுங்கானாவில் நிலப் பிரச்சனை...