சென்னை: தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் தல ரூ.1 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார். பேசியம்மாள், ஈஸ்வரி, மலையழகு, கோமதி, ஆகியோரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவிர்த்துள்ளார்.