கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளியில் உள்ள கொடிக் கம்பத்தில் வன்னியர் சங்க கொடி ஏற்றப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. கஞ்சங்கொல்லையில் அரசு பள்ளியில் தேசிய கோடி ஏற்றும் கம்பத்தில் மர்மநபர்கள் வன்னியர் சங்க கொடியை ஏற்றியுள்ளனர்.
Tags : Vanniyar Sangam ,government school , Excitement as the Vanniyar Sangam flag was hoisted on the flag pole at the government school