சென்னை: 7 பேர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநரிடம் முதல்வர் ஜனவரி 29-ம் தேதி அளித்த கடிதத்தின் நகல் கேட்டு பேரறிவாளன் மனு அளித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முதல்வரின் கடித்த நகலை கேட்டு பேரறிவாளன் விண்ணப்பித்துள்ளார்.
Tags : Chief Minister ,persons ,release , Petition for a copy of the letter written by the Chief Minister demanding the release of 7 persons