×

கையெழுத்தானது 28 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 35000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்

சென்னை: சென்னையில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 28 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரூ.28000 கோடி முதலீட்டில் 27 புதிய தொழில்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 35000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Signed 28 Business Memorandums of Understanding: Information that 35000 people will get employment
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...