×

கன்னியாகுமரி அருகே மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு கார்பென்ட தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு கார்பென்ட தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.மனைவி சரஸ்வதி, மகள் அனுஸ்கா, மகன் விகாஷை விஷம் வைத்து கார்பென்ட கண்ணன் கொன்றுள்ளார். 3 பேரையும் கொன்றுவிட்டு கார்பென்ட கண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


Tags : children ,Kanyakumari ,suicide ,Carpenta , Wife near Kanyakumari, 2 children killed and Carpenta hanged and committed suicide
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்