×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: இந்தியாவில் மேலும் 11,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,09,25,710- ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,55,813 -ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,06,33,025 - பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,36,872 - பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : India , In India, 9,121 people were diagnosed with corona infection in the last 24 hours
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!