×

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தது பாஸ்டேக் முறை

சென்னை: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்தது. பாஸ்டேக் இல்லாதவர்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான அவகாசம் நள்ளிரவுடன் முடிந்தது.

Tags : country , The Pashto system came into effect at customs across the country
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!