×

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 53/3 என திணறல்

சென்னை: மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 53/3 என திணறிவிருக்கிறது. 482 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 286 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக அஸ்வின் 106 எடுத்தார்


Tags : England , At stumps on the third day, England were 53/3
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை