×

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: வேலி தாண்டி மைதானத்திற்குள் புகுந்த ரசிகரால் பரபரப்பு

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி நடந்துவரும் நிலையில், போட்டியின் போது சிறுவன் பாதுகாப்பு வேலியை தாண்டி மைதானத்திற்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரித்த போது அவர் 15 வயதான நிகித் என்ற சிறுவன் என்பதும், 2 வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் பயிற்சி பெற்றதாகவும், அவரை சந்திக்கவே உள்ளே சென்றதாகவும் விளக்கமளித்துள்ளார்.


Tags : England ,India ,Test match , India-England Test match: Excitement by a fan entering the ground beyond the fence
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை