திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்குவாரியில் தேங்கிய குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியாகியுள்ளனர். கச்சக்கரன் பட்டியல் உள்ள குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் கவி பாரதி(15), கேசவன்(14) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
Tags : Dindigul ,quarry , Two students drowned in a puddle at a quarry in Dindigul