குஜராத்: குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தற்போது நலமுடன் உள்ளார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும் மருத்துவமனையில் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் எனவும் கூறினர். நேற்று தேர்தல் பிரசாரத்தின் போது மயங்கி விழுந்த நிலையில் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.