காட்டுயானைக்கு தீவைத்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ளவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
12:17 pm Feb 15, 2021 |
நீலகிரி: காட்டுயானைக்கு தீவைத்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ரிக்கி ரேயான் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் தள்ளுபடி செய்தார்.
Tags : Dismissal of the pre-bail petition of the person involved in the incident that set the wild elephant on fire