டெல்லி: இந்தியாவில் இதுவரை 20.67 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ICMR தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,86,122 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட நிலையில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,67,16,634-ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளது.