×

சாத்தூர் அச்சங்குளம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்வு

விருதுநகர்: சாத்தூர் அச்சங்குளம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வணராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : firecracker factory explosion ,Sattur Achankulam , The death toll in a firecracker factory explosion near Sattur Achankulam has risen to 20
× RELATED சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10...