சென்னை: யாழ்ப்பாணம் சென்ற ஒரே பிரதமர் நான் மட்டுமே, இலங்கை தமிழர்களுக்கான நலன் காக்கும் அரசு என்று பிரதமர் மோடி பேசி வருகிறார். இலங்கை தலைவர்களிடம் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி இருக்கிறோம். தமிழக மீனவர்களின் நியாயமான உரிமைகளை மத்திய அரசு உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.