×

குமளங்குளம் ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவு தொடர்பாக தனி நீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை

சென்னை: கடலூர் மாவட்டம் குமளங்குளம் ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவு தொடர்பாக தனி நீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குமளங்குளம் ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜெயலட்சுமி என்பவர் வெற்றிபெற்றதாக அறிவித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : High Court ,panchayat , Kumalankulam Panchayat, Election, High Court, Prohibition
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...