×

தஞ்சையில் பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந்தைகளை தூக்கி சென்ற குரங்கு

தஞ்சை: பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந்தைகளை குரங்கு தூக்கி சென்றுள்ளது. மூலை அனுமார் கோயில் குளத்தில் விழுந்ததில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. ராஜா என்பவரின் குழந்தை இறந்த நிலையில் மற்றோரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.


Tags : children ,Tanjore , The monkey who was born in Tanjore and carried 2 children who were only 8 days old
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...