×

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக குத்தகைதாரர் கைது

சிவகாசி: சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக குத்தகைதாரர் பொன்னுப்பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். கர்ப்பிணி உள்பட 19 தொழிலாளர்கள் இறந்த சம்பவத்தில் 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Leaseholder ,explosion ,Sivakasi ,firecracker factory , Leaseholder arrested in connection with an explosion at a firecracker factory near Sivakasi
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை