×

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 92 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம்.: டிஐஜி உத்தரவு

சென்னை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 92 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலையொட்டி காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி பிரவீன்குமார் ஆணையிட்டுள்ளார்.


Tags : police inspectors ,Tenkasi ,Nellai ,Thoothukudi ,districts , 92 police inspectors transferred in Nellai, Tenkasi and Thoothukudi districts: DIG order
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...