×

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்த தொழிலாளர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு

விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்த தொழிலாளர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் 9 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பட்டாசு ஆலை நிர்வாகம் இழப்பீடாக தலா ரூ.5 லட்சம் வழங்கக் கோரி உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.


Tags : Relatives ,firecracker factory blast ,Sattur , Relatives refuse to buy bodies of workers killed in Sattur firecracker factory blast
× RELATED தொழில் போட்டியில் தொழிலாளியை வெட்டி கொன்றவருக்கு ஆயுள் சிறை