×

தமிழகத்தில் 2-ம் தவணையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் 2-ம் தவணையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. ஜன.16-ல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இன்று 2-வது தவணையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 166 மையங்களில் 3,027 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் 99 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் இன்று செலுத்த உள்ளனர்.


Tags : phase ,Tamil Nadu , The second phase of corona vaccination in Tamil Nadu begins today
× RELATED 2ம் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம்