×

போலீஸ் தொடர்ந்து அச்சுறுத்துவதாக சேலத்தில் ஒருவர் கழுத்தறுத்து போராட்டம்

சேலம்: சேலத்தில் போலீஸ் அச்சுறுத்துவதாக கூறி கழுத்தை அறுத்து கொண்டு பரோஸ்(38) என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொலை வழக்கில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பரோஸ், 2016ல் விடுதலையாகி உள்ளார்.சேலம் நகர காவல்துறையினர் தன்மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவதாக பரோஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளார். மனமுடைந்த பரோஸ், சேலம் நகர காவல் நிலையம் முன் தன் கழுத்தை பிளேடால் அறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Tags : someone ,Salem , Struggle
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!