சென்னை: கிராம சபை கூட்டங்களை நடத்த கோரிய வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஒரு வாரம் கெடு விதித்துள்ளது. கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட கோரி திமுக, மக்கள் நீதி மய்யம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
Tags : meetings ,Grama Niladhari ,government ,Tamil Nadu , Village council meeting