×

மனசாட்சி இல்லாத கட்சியின் ஆட்சிதான் நடக்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

உளுந்தூர்பேட்டை: மனசாட்சி இல்லாத கட்சியின் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார். பெண் துப்புரவு பணியாளரின் பணியை பறித்து வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது குறித்து மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Tags : party ,Stalin , Stalin
× RELATED நாகை நாடாளுமன்ற தொகுதியில் 4 முறை...