×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  வெடிவிபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 4 அறைகள் இடிந்து தரைமட்டமானது.


Tags : explosion ,Sattur ,firecracker factory , Sattur, firecracker factory, explosion, 7 workers killed
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது