சென்னை தமிழகம், புதுச்சேரியில் 16ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்!: வானிலை ஆய்வு மையம் dotcom@dinakaran.com(Editor) | Feb 12, 2021 பாண்டிச்சேரி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை மையம் சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 16ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்: மத தலைவர்கள் உறுதி
பிரபல தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் கொரோனா நோயாளி தற்கொலை: உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
நெடுஞ்சாலைத்துறையில் மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வில் தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
கொரோனா பிரச்னை முடிவுக்கு வரும் வரை தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்கள் ஓடாது: உரிமையாளர் சங்கம் திடீர் முடிவு
பஸ்சில் செல்பவரா... உஷாராக திட்டமிடுங்கள்... நள்ளிரவில் தவிக்காதீர்... தென், மேற்கு, வட மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து கடைசி பஸ் எப்போது? பட்டியல் முழு விவரம்; வீட்டிற்கு 9 மணிக்குள் செல்ல திட்டம் தேவை
மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை: தடையின்றி தடுப்பூசி போடப்படுகிறது; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
ஒரு வாரம் பண்ணை வீட்டில் அடைத்து வைத்து தொழில் அதிபரை சித்ரவதை செய்து சொத்துக்களை எழுதி வாங்கிய போலீஸ்: இன்ஸ்பெக்டரிடம் சிபிசிஐடி விசாரணை; சினிமாவை மிஞ்சும் பரபரப்பு தகவல்கள் அம்பலம்
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை பேச்சு நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: கைது செய்ய போலீசார் திட்டம்
கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு 18 வயதானவர்களுக்கு மே 1ல் இருந்து தடுப்பூசி: கவர்னர் பன்வாரிலால் தகவல்