×

கொரோனா தடுப்பூசி போடுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தர கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பட்டியலில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தர கோருவது பற்றி பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றுவதில் மாற்று திறனாளிகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


Tags : persons ,Governments ,ICC ,State ,Central , Corona vaccine, transferable, preferably, federal, state government, iCourt
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...