×

தொலைபேசியில் புகார் செய்தாலே மக்கள் பிரச்சனைக்கு தீர்வு!: திருப்பூரில் முதல்வர் பழனிசாமி பேச்சு

திருப்பூர்: தொலைபேசியில் புகார் செய்தாலே மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூர் உடுமலைபேட்டையில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், உடுமலை சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டையாக விளங்கி வருகிறது. உடுமலைபேட்டையில் ரூ.1,418 கோடியில் குடிமராமத்து பணிகள் நிறைவடைந்துள்ளது. 100 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

Tags : speech ,Palanisamy ,Tirupur , Phone, complaint, people problem, solution, Palanisamy
× RELATED வேட்பாளர் மாலை அணிவித்தபோது...