×

உத்தராகண்ட் பேரழிவு!: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி 6வது நாளாக தொடர்கிறது..!!

டெஹ்ராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 6வது நாளாக தொடர்கிறது. வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டவர்களில் இதுவரை 36 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தராகண்ட் அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : disaster ,Uttarakhand , Uttarakhand, floods, rescue operation, 6th day
× RELATED மதுரை விமான நிலையத்தில் பேரிடர்...