×

மயிலாடுதுறையில் முன்பகை காரணமாக ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் முன்பகை காரணமாக ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேல்பட்டமங்கலம் என்ற இடத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ரவுடி அருள் (34) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். டவுடி அருளை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


Tags : Rowdy Vettik ,riots ,Mayiladuthurai , Rowdy was stabbed to death in Mayiladuthurai due to animosity
× RELATED மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்:...