×

தமிழகத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 55,755 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை சேர்த்து தமிழகத்தில் 8,43,690 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 6 பேர் மரணம் அடைந்துள்ளனர்.


Tags : Corona ,newcomers ,Tamil Nadu , Tamil Nadu, Corona
× RELATED 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்...