சென்னை: நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், பதவிவெறியில் அமைச்சர்கள் பேசி வருவதாக டிடிவி தினகரன் பதிலடி கொடுத்தார். தங்களது பேராசைகள் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் பதவியின் மாண்பை மறந்து மிருகங்கள் போல் கூச்சலிடுகிறார்கள் என கூறினார். வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்ப பிறவிகளைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது என கூறினார்.