×

தூத்துக்குடியில் போலி வைரத்தை விற்க முயன்ற 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரில் போலி வைரத்தை ரூ.27 லட்சத்துக்கு விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்த போலி வைரத்தை கைப்பற்றி, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கருப்பு வைரம் எனக்கூறி நகை வியாபாரிகள், தொழிலதிபர்களிடம் விற்க முயற்சித்த ஆனந்தா, வெங்கடேஷ் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Thoothukudi , Two arrested for trying to sell fake diamonds in Thoothukudi
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...