சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும் என்று சுனில் அரோரா கூறியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்பதே ஆணையத்தில் இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.
Tags : Kanyakumari Lok Sabha ,elections ,Sunil Arora ,Assembly , In Tamil Nadu, the government should demolish the encroachments on land and waterways .: iCourt ...