×

தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து ஊழியர்கள் 11 பேரின் ஓய்வுக்கால பணப்பயன்களை வட்டியுடன் வழங்க ஐகோர்ட் ஆணை

சென்னை: தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து ஊழியர்கள் 11 பேரின் ஓய்வுக்கால பணப்பயன்களை வட்டியுடன் வழங்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. மார்ச் முதல் தேதியில் இருந்து 6 தவணைகளில் 6% வட்டியுடன் ஓய்வுக்கால நிறுவைத் தொகையை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu Government Transport , Icord order to pay retirement cash benefits of 11 Tamil Nadu Government Transport employees with interest
× RELATED நாளை, நாளை மறுநாள் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்