×

சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

சென்னை: சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். டி.டி.வி.தினகரனிடமிருந்து தங்களையும், தங்கள் குடும்பத்தையும் சசிகலா காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என கூறினார்.


Tags : Sasikala ,CV Shanmugam ,interview ,AIADMK , Sasikala, AIADMK flag, case, Minister CV Shanmugam
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...