×

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்துக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: திருச்சி சிவா

டெல்லி: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்துக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார். கப்பல்கள் மோதியதால் தமிழக மீனவர்கள் இறந்தனர் என வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியது இலங்கையின் கருத்து என பதில் அளித்தார்.

Tags : government ,fishermen ,families ,Trichy Siva ,Sri Lankan Navy , Sri Lanka Navy, Fishermen, Central Government, Compensation, Trichy Siva
× RELATED இலங்கை சிறையிலிருந்து...