×

திருச்செங்கோடு அருகே கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கைது

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். காவிரி-மணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நடைபயணத்தை தொடங்கிய போது கைது செய்யப்பட்டார். காளிபட்டி என்ற இடத்தில் நடைபயணத்தை மேற்கொள்ளவிடாமல் தடுத்து கொங்கு ஈஸ்வரன் கைது செய்ப்பட்டார்.

Tags : General Secretary ,Tiruchengode ,Kongu People's National Party Eeswaran , Tiruchengode, Kongu People's National Party, Eeswaran, arrested
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்