×

தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையின் தாக்குதலை நிறுத்த வலியுறுத்துவோம்: ஜெய்சங்கர்

டெல்லி: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையின் தாக்குதலை நிறுத்த வலியுறுத்துவோம் என மாநிலங்களவையில் தமிபித்துறை கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய சில நாட்களிலேயே தமிழக மீனவர்கள் விபத்தில் இறந்துள்ளனர் என கூறினார். 


Tags : attacks ,fishermen ,Sri Lanka Navy ,Jaisankar ,Tamil Nadu , We urge the Sri Lankan Navy to stop attacking Tamil Nadu fishermen
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக...