×

விவசாயிகளின் நலனுக்காக குடிமராமத்து பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது: முதல்வர் பிரச்சாரம்

திருப்பூர்: மீண்டும் முதல்வராக வந்து அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை துவக்கி வைப்பேன் என திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன என கூறினார். விவசாயிகளின் நலனுக்காக குடிமராமத்து பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Tags : Chief Campaign , Farmer, for welfare, civil works, work, chief
× RELATED மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர்...