×

ஐதராபாத் அருகே மெச்சால் காடிகேசர் பகுதியில் 5 பேர் கும்பலால் கல்லூரி மாணவிக்கு வன்கொடுமை

தெலங்கானா: ஐதராபாத் அருகே மெச்சால் காடிகேசர் பகுதியில் 5 பேர் கும்பலால் கல்லூரி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டார். மெடிக்கல் ஸ்டோர்ஸில் பகுதி நேர வேலை செய்து வந்த மாணவி ஆட்டோவில் சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது.


Tags : College student ,men ,Mechal Kadigesar ,Hyderabad ,area , College student molested by 5 men in Mechal Kadigesar area near Hyderabad
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை!