×

விருதுநகர் அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நவீன கருவியை உடைத்த நோயாளி

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நிலையத்தை நோயாளி அடித்து உடைத்தார். மது போதைக்கு அடிமையான பாண்டி என்பவர் கடந்த 8-ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மன அழுத்தம் காரணமாக ரத்த பரிசோதனை ஆய்வகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நவீன கருவி, கணினியை உடைத்துள்ளார்.


Tags : Patient ,Virudhunagar Government Hospital , Virudhunagar Government, Hospital, instrument broken, patient
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...